18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முதல் நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முதல் நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முதல் நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு
x
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முதல் நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு
 
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் முன்பதிவு தொடங்கிய முதல் நாள் இறுதியில் 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர் என்றும் எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களுடன் பயனாளர்களின் தொலைபேசிக்கு 2.78 கோடி குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்