எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா

எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா
எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா
x
எளிமையாக நடந்த திருச்சூர் பூரம் விழா... சம்பிரதாய சடங்கிற்காக நடத்தப்பட்ட விழா 


கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இம்முறை மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, வெறும் சம்பிரதாய சடங்காக மட்டும் இந்த விழா நடத்தப்பட்டது.பாரம்பரிய முறைப்படி, செண்ட மேள முழங்க, யானை மீது சாமி எழுந்தருளினார். பூரம் விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்ட நிலையில், திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோயில் யானைகளின் அணிவகுப்பிற்கும் இம்முறை அனுமதி மறுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்