புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்
புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்
x
புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்


புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாரம்தோறும் வெள்ளி இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், வார இறுதி ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்