கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி
கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி
x
கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி 

கர்நாடகாவில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பில் இந்தியாவிலேயே கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. தற்போது கர்நாடகாவில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 236 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்