விவேகானந்தரால் தொடங்கப்பட்ட "பிரபுத்த பாரதா" - விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

இன்று நடக்கும் பிரபுத்த பாரதா இதழின் 125 ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
விவேகானந்தரால் தொடங்கப்பட்ட பிரபுத்த பாரதா - விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
x
இன்று நடக்கும் பிரபுத்த பாரதா இதழின் 125 ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி  உரையாற்றுகிறார். ஆயிரத்து 896ம் ஆண்டு விவேகானந்தரால் தொடங்கப்பட்ட மாத இதழான "பிரபுத்த பாரதா"வின் 125 ஆம் ஆண்டு விழா மேற்கு வங்காளத்தில் உள்ள அஸ்வைத ஆசிரமத்தில் நடக்க உள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.    


Next Story

மேலும் செய்திகள்