ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
375 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
147 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
67 viewsஎல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.
9 viewsமும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6 viewsமகாராஷ்டிர மாநிலம் நவி மும்பைப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், பிளாமிங்கோ பறவைகள், கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளன.
7 viewsபோதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக இளைஞரணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 viewsதனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
35 viewsஅனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மின்சார வாகனம் கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
10 views