விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
x
விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 
வரும் 15ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
வேளாண் சட்டம் தொடர்பாக, இன்று நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்