மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - ஸ்டேன்ட்களாக மாறிய போலீசார் தடுப்புகள்
x
டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்,. ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் வரிசையாக ஏற்றப்பட்டுள்ளது,. குருநானக் ஜெயந்தி என்பதால் சீக்கிய மதகுரு குருநானக்கின் புகைப்படத்தையும் அங்கு வைத்து அதை சுற்றியும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து விவசாயிகள் வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்