பஞ்சாபில் இன்று "பந்திசோர் தினம்" - சரோவர் நதியில் புனித நீராடிய பக்தர்கள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பந்திசோர் தினத்தை ஒட்டி பக்தர்கள் சரோவர் நதிக்கரையில் புனித நீராடினர்.
பஞ்சாபில் இன்று பந்திசோர் தினம் - சரோவர் நதியில் புனித நீராடிய பக்தர்கள்
x
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், பந்திசோர் தினத்தை ஒட்டி, பக்தர்கள் சரோவர் நதிக்கரையில் புனித நீராடினர். மேலும் பொற்கோவிலில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்