வாக்கு எண்ணிக்கை தாமதமானது ஏன்? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்

பீகார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமானது ஏன் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தாமதமானது ஏன்? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்
x
பீகார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமானது ஏன் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார். வாக்குகளை எண்ணுவதற்கு வழக்கமாக மேசை ஒன்றுக்கு 14 பேர் என்ற நிலையை மாற்றி, சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக 7 பேர் மட்டுமே அமர்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 33 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள், இந்த முறை கூடுதலாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்