தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்
x
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 இந்த சம்பவத்தில் 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும், போலீசார் கூறியுள்ளனர். தீபாவளி நெருங்குவதை ஒட்டி, இது போல முறைகேடாக பட்டாசு, வெடி பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்