புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது
x
கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து  7 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்