முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை

பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை
x
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால் மற்றும் 2 சபை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் மற்றும் சபை காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்