"டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும்" : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா  தகவல்
x
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில  துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் செயல்பட்டு வரும் நிலையில் 2-ஆவது பிளாஸ்மா வங்கி எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் மருத்துவ பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்