பாசிசம் - நாசிசத்துக்கு எதிரான வெற்றிக்கு காரணம் - பல நாடுகள் செய்த தியாகமே என மத்திய அமைச்சர் தகவல்

சர்வதேச சட்டத்தை மதித்து நடப்பது பன்முகத்தன்மையை ஆதரிப்பது பொதுவான நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்துவது போன்றவைதான் உலக அளவிலான நீடித்த ஒழுங்கை கட்டமைப்பதற்கு ஒரே வழி என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாசிசம் - நாசிசத்துக்கு எதிரான வெற்றிக்கு காரணம் - பல நாடுகள் செய்த தியாகமே என மத்திய அமைச்சர் தகவல்
x
சர்வதேச சட்டத்தை மதித்து நடப்பது பன்முகத்தன்மையை ஆதரிப்பது பொதுவான நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்துவது போன்றவைதான் உலக அளவிலான நீடித்த ஒழுங்கை கட்டமைப்பதற்கு ஒரே வழி என வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பல நாடுகள் செய்த தியாகத்தின் மூலமாகவே பாசிசம் மற்றும் நாசிசத்துக்கு  எதிரான வெற்றி எட்டப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். ரிக் நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இதில் இந்தியா முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளதாக தெரிவித்தார். பல்வேறு போர்களில் இந்தியா தனது ரத்தத்தையும் சிந்தி உள்ளதாகவும், உலக நாடுகள் இந்தியா செய்த பங்களிப்பை உணர வேண்டும் என்றும், கடந்த காலம் சரி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்