கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்றில் இருந்து மீண்டு எழுபவர்கள் 48.19 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.83 சதவீதமாகவும் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்காயிர​த்து 835 கொரோனா தொற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, மொத்தம் 91,818 கொரோனா நோயாளிகள் குணமாகி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்