இரண்டு நாட்களுக்கு பிறகு சந்தை திறப்பு - சந்தையில் திரண்ட கைவண்டி வியாபாரிகள்

டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள காசிப்பூர் சந்தை இரண்டு தினங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு சந்தை திறப்பு - சந்தையில் திரண்ட கைவண்டி வியாபாரிகள்
x
டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள காசிப்பூர்  சந்தை இரண்டு தினங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கைவண்டியுடன் சந்தையில் குவிந்த வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர். இரு தினங்கள் வெறிச்சோடி கிடந்த சந்தை, வியாபாரிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்