இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 31 ஆயிரத்து 787 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆயிரத்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story