கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் - கை தட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்

கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார்.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் - கை தட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்
x
கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்ட கைத்தட்டி மிகவும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்