"இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட யாருக்கும் நோய் தொற்று அறிகுறி காணப்படவில்லை" - அதிகாரிகள்

இத்தாலி நாட்டின் ரோம் மற்றும் மிலன் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 481 பேருக்கு இந்தோ- திபெத் எல்லை போலீஸ் பிரிவின் சாவ்லா முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட யாருக்கும் நோய் தொற்று அறிகுறி காணப்படவில்லை - அதிகாரிகள்
x
இத்தாலி நாட்டின் ரோம் மற்றும் மிலன் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 481 பேருக்கு இந்தோ- திபெத் எல்லை போலீஸ் பிரிவின் சாவ்லா முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக யாருக்கும் நோய் தொற்று இருப்பதற்கான அறிகுறி காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்