"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி
x
புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் அவர், இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் செல்லக்கூடிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்