"கொரோனா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் : 11 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவிற்கு அனுப்பி வைப்பு" - அமைச்சர் கே.கே.சைலஜா

11 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவிற்கு அனுப்பி வைப்பு
கொரோனா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் : 11 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவிற்கு அனுப்பி வைப்பு - அமைச்சர் கே.கே.சைலஜா
x
கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள 11 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்கு உள்ளான மாணவியின் இரண்டு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். திருச்சூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 125 சிறப்பு வார்டுகள், 10 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டு,  2ஆயிரத்து 700 மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்