"கீதையை படிக்காததாலேயே மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர்" - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து

பகவத் கீதையை பள்ளியில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கீதையை படிக்காததாலேயே மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து
x
பகவத் கீதையை பள்ளியில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளுக்கு நமது பிள்ளைகளை அனுப்புவதால், அவர்கள் ஐ.ஐ.டி.-யில் படித்து முடித்து வெளிநாட்டில் வேலைக்கு சென்று, மாட்டுக் கறி சாப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நாம் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போதிக்காததே அதற்கு காரணம் எனவும் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்