உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்
உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏசு கிருஸ்துவின் பிறந்தநாள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 ந்தேதி கிருஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. டெல்லி , மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Next Story