அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் - பாதுகாப்பை பலப்படுத்த கேரள போலீஸ் முடிவு

அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் பாதுகாப்பை பலப்படுத்த 10,017 காவலர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த கேரள போலீஸ் முடிவு செய்துள்ளது
அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் - பாதுகாப்பை பலப்படுத்த கேரள போலீஸ் முடிவு
x
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் அடுத்தவாரம் தொடங்கவுள்ள நிலையில், 10 ஆயிரத்து 17 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. நாளை மறுதினம் முதலே பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரத்தில் போராட்டங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்