டி.கே. சிவக்குமார் கைது ஏன் ? - அமலாக்கத்துறை விளக்கம்

டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
டி.கே. சிவக்குமார் கைது ஏன் ? - அமலாக்கத்துறை விளக்கம்
x
இதனிடையே, டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து, அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.  சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த விசாரணையில், டி.கே. சிவக்குமார் ஒத்துழைப்பு தரவில்லை என சுட்டிக்காட்டி உள்ளது. எனவே, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்