ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை
ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.
ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை, ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர். உத்தரபிரதேச மாநிலம் சிதாபூரில் நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story