நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக.7- ந்தேதி வரை நீட்டிப்பு

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக.7- ந்தேதி வரை நீட்டிப்பு
x
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை  நீட்டிப்பு செய்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகார குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாஅதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் . இந்த கூட்டத்தொடரில், நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்