தங்க செயின் பறிப்பு - இளைஞர்களுக்கு தர்ம அடி

தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தங்க செயின் பறிப்பு - இளைஞர்களுக்கு தர்ம அடி
x
தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தலைநகர் டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் சாலையோரம் பைக்கின் மீது அமர்ந்து கொண்டிருந்த இளைஞரின் தங்கசங்கிலியை, 
பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்