வெடித்துச் சிதறிய ரசாயன ஆலை - பிரம்மாண்ட தீ பிழம்பு உருவானதால் மக்கள் அச்சம்

குஜராத் மாநிலம் பரூஜ் பகுதியில் உள்ள அக்ரோ ரசாயன உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஆலை வெடித்து சிதறியது.
வெடித்துச் சிதறிய ரசாயன ஆலை - பிரம்மாண்ட தீ பிழம்பு உருவானதால் மக்கள் அச்சம்
x
குஜராத் மாநிலம் பரூஜ் பகுதியில் உள்ள அக்ரோ ரசாயன உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், ஆலை வெடித்து சிதறியது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்