ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள்... 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்

தண்டவாளத்தில் திடீரென கற்கள் விழுந்ததால் ரயில் தாமதமாக இயக்கப்பட்டது.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள்... 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்
x
தண்டவாளத்தில் திடீரென கற்கள் விழுந்ததால் ரயில் தாமதமாக இயக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், லொனாவாலா என்ற இடத்தில் இரவு 8 மணியளவில் தண்டவாளம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு கற்கள் விழுந்தன. இது பற்றி அறிந்ததும் மும்பை - கொல்ஹபுர் இடையே செல்லும் சாயத்ரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இருப்புப் பாதை சீரமைக்கப்பட்டு இரவு 11 மணி அளவில் அனைத்து வழிதடங்களிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்