கிரிஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நடிப்பு திறமையால், அனைத்து ஊடகங்கள் மூலம் தன்னை நினைவூட்டுபவர் கிரிஷ் கர்னாட், உணர்ச்சி பொங்கும் அவரது பேச்சு மனதை கட்டிபோடும்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நடிப்பு திறமையால், அனைத்து ஊடகங்கள் மூலம் தன்னை நினைவூட்டுபவர் கிரிஷ் கர்னாட், உணர்ச்சி பொங்கும் அவரது பேச்சு மனதை கட்டிபோடும். வரும் காலங்களிலும் அவரது படைப்புகள் மிகவும் பிரபலமாக வேண்டும். கிரிஷ் கர்னாட் மறைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைவதாகவும், அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Girish Karnad will be remembered for his versatile acting across all mediums. He also spoke passionately on causes dear to him. His works will continue being popular in the years to come. Saddened by his demise. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) June 10, 2019
Next Story