வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - முலாயம், அகிலேஷ் யாதவ் மீது பிரமாணப்பத்திரம் தாக்கல்

வருமானத்து​க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் மீது தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - முலாயம், அகிலேஷ் யாதவ் மீது பிரமாணப்பத்திரம் தாக்கல்
x
வருமானத்து​க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் மீது தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், இருவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த தேவையில்லை எனவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்