அசான்சால் தொகுதியில் மோதல்-பதற்றம்

மார்க்சிஸ்ட், பாஜக, திரிணாமுல் தொண்டர்கள் மோதல்
அசான்சால் தொகுதியில் மோதல்-பதற்றம்
x
மேற்கு வங்க மாநிலம் அசான்சால் மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள வாக்குச்சாவடி எண் 125 மற்றும் 129 ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை தடியால் தாங்கிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும், அதிரடிப் படை வீரர்களும் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்