2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம்

கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு
2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம்
x
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி படகில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இரண்டாவது நாளாக இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து மிர்சாபூர் வரை கங்கை நதியோரமாக, படகில் சென்று, கரையோர மக்களிடம் வாக்கு சேகரித்தார். மிர்சாபூரில் கரையோரம் உள்ள கோயிலில் பிரியங்கா சாமி தரிசனமும் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்