பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் - ஆட்டோ ஓட்டுநருக்கு பொதுமக்கள் சரமாரி அடி

ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததில் பெண் படுகாயம்
பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் - ஆட்டோ ஓட்டுநருக்கு பொதுமக்கள் சரமாரி அடி
x
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.லக்னோவில் உள்ள கோமதி நகரில் ஆட்டோவில் ஏறிய பெண் பயணியை, ஆட்டோ ஓட்டுநர் பலவந்தப்படுத்தியுள்ளார்.இதனால் அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து, அந்த இடத்தில் சூழ்ந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்