வீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை

கர்நாடக மாநிலம் சிவமோஹா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த 11 அடி நீளமுள்ள ராஜநாகம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போராடி பிடிக்கப்பட்டது.
வீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை
x
கர்நாடக மாநிலம் சிவமோஹா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த 11 அடி நீளமுள்ள ராஜநாகம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போராடி பிடிக்கப்பட்டது. மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த பாம்பை, மிக எளிதாக மகுடியே இல்லாமல் கையாண்டு பிடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்