இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குஜ்ஜார் இனத்தவர்கள் போராட்டம்...
ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதோப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக டெல்லி - மும்பை இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story