கடும் பனிப்பொழிவு : அப்புறப்படுத்தப்பட்ட 22 குடும்பங்கள்...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
கடும் பனிப்பொழிவு : அப்புறப்படுத்தப்பட்ட 22 குடும்பங்கள்...
x
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பனிச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்தனர். இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, மக்களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில், கண்டர்பாலில்  நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் 22 குடும்பத்தினர் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்