அடுத்த வாரத்தில் ரயில் -18 அறிமுகம் - பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

தனியாக இன்ஜின் இல்லாத நவீன வடிவமைப்பு
அடுத்த வாரத்தில் ரயில் -18 அறிமுகம் - பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
x
நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ரயில் 18, அடுத்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் தொடர்பான அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ள நிலையி​ல்,  விரைவில் இந்த ரயில் சேவையை, பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ரயிலில் தனியாக என்ஜின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்