விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
x
காவிரி - கோதாவரி நதிகளை இணைக்கும் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால், 4 தென் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம், அமராவதியில் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்