சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்
சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்
x
தேசிய அரசியலில் தமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டி,  தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். அவர், ராசி, நாள், நட்சத்திரம், நல்ல நேரம் என பஞ்சாங்கம் பார்த்து வேலைகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டவர். தற்போது தேசிய அரசியலில் 3-வது கூட்டணி அமைக்க தான் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வேண்டி, 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். எர்ரவள்ளியில் உள்ள தமது பண்ணையில் 300 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, இதில் குடும்பத்தினர் மற்றும் நெரு​ங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்