இளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்

கலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி
இளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்
x
உத்தரகாண்ட் மாநிலம் விகாஷ்நகரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரமானது. இளைஞர் ஒருவரின் கொலை தொடர்பாக நியாயம் கேட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் உத்தரவுப் படி அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.  வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் கைகலப்பானது.  இதனைத் தொடர்ந்து போலீசார், தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்