துப்பாக்கியால் வானோக்கி சுட்ட கும்பல் : குடியிருப்புவாசிகளை அச்சமூட்டிய கும்பல்

துப்பாக்கியால் வானோக்கி சுட்ட கும்பல் : குடியிருப்புவாசிகளை அச்சமூட்டிய கும்பல்
துப்பாக்கியால் வானோக்கி சுட்ட கும்பல் : குடியிருப்புவாசிகளை அச்சமூட்டிய கும்பல்
x
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேஷ்பந்து குப்தா நகரில் உள்ள சாலையில் கும்பல் ஒன்று, தங்களின் கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகளை வானோக்கி சுட்டனர். இந்த காட்சிகள் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அச்சம் அடைந்துள்ள குடியிருப்புவாசிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்