வோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம்

காற்று மாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
காற்று மாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அபராத தொகையை நாளைக்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்தவும்  வலியுறுத்தியுள்ளது. நாளைக்குள் அபராத தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய பிரிவு இயக்குனரை கைது செய்யவும், நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்