100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் தகர்ப்பு...

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் தகர்ப்பு...
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப் பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தானே மாவட்டம் முர்பாத் - சாஹாபூர் இடையே கலு ஆற்றில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இருந்தது. இந்த பாலம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில இருந்ததால் அதனை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்