தென்கொரிய அதிபரின் மனைவி இந்தியா வருகை

அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்
தென்கொரிய அதிபரின் மனைவி இந்தியா வருகை
x
தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜூங் சூக், இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 6ம் தேதி நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் கிம் ஜூங் பங்கேற்க உள்ளார். இதுபோல, அங்கு நடைபெற உள்ள அரசி ஹு நினைவு பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்