விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பயணி - துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்கள்

விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பயணி - துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்கள்
விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பயணி - துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்த பாதுகாப்பு படை வீரர்கள்
x
ஹைதரபாத் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த சத்யநாரயணா என்ற 55 வயது முதியவர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், சத்யநாரயணாவுக்கு முதலுதவி சிகிச்சையை கொடுத்தனர். பின்னர் மருத்துவ குழு வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் அவர் உயிர் பிழைத்தார்.  ஆபத்தான நேரத்தில் துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்