சசிதரூர் பேச்சுக்கு ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

பிரதமர் மோடி குறித்த சசிதரூர் கருத்துக்கு,ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
சசிதரூர் பேச்சுக்கு ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்
x
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்,கூறியதாக, சசிதரூர் தெரிவித்த கருத்து,சிவ பெருமானையும், சிவலிங்கத்தையும் சிறுமைப்படுத்தும் செயல் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,  மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்