சாலை விபத்து : ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி

சாலை விபத்து : ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி
சாலை விபத்து : ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி
x
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் டாடா மேஜிக் ஆட்டோ மீது, டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் , பெண்கள். குடும்ப நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொண்டு விட்டு, ஊர் திரும்பும் போது, மாக்கவர பாளையம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. காயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு, காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்